ஹரியாணாவின் மகேந்திரகரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். கனினா
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச்செயலாளரும் கூட்டு நாடகத்தை அரங்கேற்றி
நாட்டு மக்களை மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்டெடுத்த ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று சுற்றுலா, காணி, விளையாட்டுத்துறை மற்றும்
இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பைசா கூட சம்பளம் பெற்றுக் கொடுக்காமல் சந்தா மாத்திரம் பெற்றுக்கொண்டு இருக்கின்ற ஜனநாயக மக்கள் முன்னணி
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் பஸில் ராஜபக்ச களமிறக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான
ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட வேண்டிய சின்னம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆராய்ந்து வருகின்றார் எனத் தெரியவருகின்றது.
வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து மொட்டுக் கட்சி எம். பிக்கள் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டதையடுத்து, முறையான முடிவு எடுக்கும் வரை
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களை உரிமையாளர்கள் இன்று பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வல்லை – அராலி வீதியில் பலாலி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நெருக்கடி நீடிப்பதால் கட்சித் தலைமையகத்தைக் கைப்பற்றும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என இரு தரப்பினரும்
முப்பது வருடங்களுக்கு மேலாக தமது உயிரைப் பாதுகாத்து வரும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஐவர் உட்பட சகல பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும்
நீண்ட தூர பேருந்துகள் நிறுத்தப்படும் உணவகங்கள் உள்ளிட்ட உணவகங்களில் உணவு உண்ணும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள்
அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரம் தற்போது யார் வசம் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்வதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும்18 ஆம் திகதி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எலோன் மஸ்க் இந்தியா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஸ்க் ஒரு ‘X’ செய்தியை வெளியிட்டு அதில்
மற்றவர்களைக் காட்டிலும் 65 வயதுக்கும் அதிகமான மூத்தோரின் உடலில் செலுத்தப்படும் கொவிட்-19 தடுப்பூசி மருந்தின் வீரியம் விரைவில் குறைகிறது என்று
load more