மாத்தறை – கனங்கே – தொலேலியத்த பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீதே
அவிசாவளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில்
இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக்
தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டு விடுமுறையின் போது அதிவேக நெடுஞ்சாலை ஊடாக ஒன்றரை முதல் இரண்டு இலட்சம் வரையிலான வாகனங்கள் பயணிக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின்
ஹோமாகம – பிடிபன பிரதேசத்திலுள்ள நபர் ஒருவரை முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத ஐவர் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக
பண்டிகைக் காலங்களில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் பானங்கள் கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு குழந்தைகள் நல மருத்துவர் வைத்தியர் தீபால்
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பட்டதாரி பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது தாயாரும் வேயங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள 35,000 பேரை 18,000 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுமார் 6 கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ 105 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக நேற்று (10) இரவு
போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், பணத்தை கையாள்வதில் கவனமாக இருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நேற்று (10) முதல் விசேட பொதுப்
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறி தவறி வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் கைதடி
சாவகச்சேரியில் கடந்த திங்கட்கிழமை திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் சாவகச்சேரி பொலிஸாரின் துரித முயற்சியால் மன்னாரில் வைத்து மீட்கப்பட்டது.
load more