உளுந்துார்பேட்டை அருகே அதிமுக நிர்வாகி மீது தாக்குதல் - போலீசார் விசாரணை.
திருவேற்காட்டில் தாயின் கண்முன்னே மகனை வெட்டிக் கொலை செய்த பயங்கரம் அரங்கேறியுள்ளது.
சிவகங்கை மக்களவைத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே பொதுமக்களிடம் வாக்குகள்
நாகை மாவட்டம் திட்டச்சேரி,திருமருகல் பகுதியில் அதிமுக சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிவாய் ஊராட்சியை அடுத்த பேராவூர் ஊராட்சியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அங்கே கால்தடம்
கரூரில் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் எம். ஆர் விஜயபாஸ்கர் மனு தள்ளுபடியானது.
ரமலான் பண்டிகை கொண்டாட்டம் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுக ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து முடிவெடுக்க நிபுணர் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் வட்ட சட்ட இயக்க தினத்தை சிறப்பிக்கும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் செங்கோட்டை ஏ.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடந்தது.
அதிமுக வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ தள்ளுவண்டி கடையில் மசாலா பொறி வாக்கு சேகரித்தார்.
பேத்தியை தங்களுடன் அனுப்ப கூறி தகராறு செய்த திருநங்கை வாலிபருக்கு கத்திகுத்து - முதியவர் கைது
முதியவர்களுக்கு முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது.
சிந்தாமணி பகுதியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி நேரில் ஆய்வு செய்தார்.
வந்தவாசி அடுத்த தெள்ளார் அரவிந்த் இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
load more