ரமலான் பண்டிகையை ஒட்டி நம் நாட்டு மக்களுக்கும் மாலத்தீவு அதிபர் மற்றும் அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதல் கட்டமாக லோக்சபா தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் களம் அனல் பறக்கும் பிரச்சாரத்தை சந்தித்து வருகிறது.
கோபாலபுரத்தில் ஊழல் குடும்பத்தினர் சிறையில் இருப்பார்கள் என மோடி கேரன்டி தருவார்! கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கோவை தொகுதி பாஜக
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான 2024 லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம்
அயர்லாந்தின் புதிய பிரதமராக 37 வயதான சைமன் ஹாரிஸ் நேற்று முன்தினம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பாஜகவின் புதிய தேர்தல் பாடல் 12 மொழிகளில் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மோடியின் உத்தரவாதம் எல்லைகளை கடந்தும் வேலை செய்கிறது என்றும் எந்த நாட்டில் இருந்தாலும் மோடி மீது நம் இந்திய மக்களுக்கு நம்பிக்கை உண்டு என்றும்
தமிழ்நாட்டில் பிறக்காத மறத் தமிழன் பிரதமர் மோடி என்றும் தமிழின் பெருமையை எடுத்துரைத்தவர் பிரதமர் மோடி தான் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
load more