ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் மும்முரமாக இருக்கும் திமுக, சென்னை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி
திண்டுக்கல் தொகுதியில் அ. தி. மு. க. கூட்டணி சார்பில் போட்டியிடும் முபாரக்கை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது தேர்தல் பத்திரம் குறித்து
தேவரையும், தேவேந்திர குல வேளாரையும் அரசியல் சூழ்ச்சியால் பிரித்து வைத்ததே திராவிடக் கட்சிகள் தான். அதுக்கு முன்னாடி நாம அண்ணன் தம்பிகளாக தான்
தமிழை பற்றி பேசி பிரதமர் மோடி வாயில் வடை சுடுகிறார். தமிழகத்தில் ஒரு தொகுதி கூட பா. ஜனதாவுக்கு கிடைக்காது என்று தேர்தல் பிரசாரத்தில் தயாநிதி மாறன்
காவிரி விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு செல்வப்பெருந்தகை பதில் அளித்துள்ளார். காவிரியில் தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக தமிழ்நாடு மற்றும்
“டாஸ்மாக் கடையை மூடிட்டா அரசுக்கு வருமானம் குறைஞ்சு போயிருமேனு இவங்க பயப்படல. தமிழ்நாட்டில் எல்லா ஆட்சியாளர்களும் மதுபானத் தொழிற்சாலையை
காசாவின் ரபா நகருக்குள் தரைப்படையை அனுப்பி அந்த நகரை ஆக்கிரமிப்பது உறுதி என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சூளுரைத்தார். பாலஸ்தீனத்தின்
இந்தியாவின் கவுரவத்தை கெடுக்க நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் பலம் நம்மிடம் உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தியாவின்
சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், விடுதலை
ஒரு துரும்பு அளவுக்குக் கூட பிரதமர் மோடி தவறு செய்யவில்லை. பரிசுத்தமானவர். அன்பிற்கு இலக்கணம் மோடி தான் என்று ராமதாஸ் கூறினார். தமிழ்நாடு மற்றும்
“தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து நிரந்தரமாக தடுப்பதற்கான ஒரே வழி இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக
“எந்த விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்” என்று இயக்குநர் அமீர் மதுரையில் இன்று செய்தியாளர்களை
சாதிவாரி கணக்கெடுப்பு முதல் சிஏஏ ரத்து வரை பல்வேறு விஷயங்களைப் பட்டியலிட்டு பிரதமர் மோடி இவற்றிற்கு கேரண்டி கொடுக்க முடியுமா? என தமிழக முதல்வர்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் பிரச்சாரம் செய்ய சென்ற மே 17 இயக்கத்தினரை பாஜகவினர் தடுக்க முயல்வதாக அதன் நிறுவனர் திருமுருகன் காந்தி
“கொள்ளை அடிப்பதிலும், ஊழல் செய்வதிலும் திமுக காப்புரிமை வைத்துள்ளது. தமிழகத்தை கொள்ளையடிப்பதை தவிர திமுக குடும்பம் எந்த வேலையும் செய்வதில்லை”
load more