சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு
ரம்ஜான் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை ஒட்டி அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இன்று, ஏப்.12, 13 ஆகிய தினங்களில்
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி காரைக்குடியில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது
நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்றும் இன்றும் நீட்
நத்தம் மீனாட்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா மார்ச் 31ம் தேதி காலை சந்தன கருப்பு சுவாமி கோயிலிலிருந்து தீர்த்தம் அழைத்தல் வருதல் மற்றும்
பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது இவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ்
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
கோவையில் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது பாஜகவினர்
மொரப்பூர் ஒன்றியம் செங்குட்டை பகுதியில் தர்மபுரி திமுக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.
பிளஸ் 2 மாணவி மாயமான நிலையில் தாயார் அளித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி செல்லும் புறவழிச்சாலையில் வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் இறந்து கிடந்தது.
குமரியில் தபால் வாக்கு செலுத்த முடியாமல் விடுபட்டவர்களுக்கு இன்று வாக்கு பதிவு நடக்கிறது.
முன்னாள் மாணவர்கள் 44 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி வளாகத்தில் இன்று ஒன்று கூடி தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மானாமதுரை எல்லை பிடாரி அம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை - ஏராளமான பெண்கள் வழிபாடு.
திண்டுக்கல்லில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென திண்டுக்கல்லில்
load more