மேலப்பாளையம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பாபநாசம் ஸ்ரீ சுந்தர காளியம்மன் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தக்கலை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவன் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு.
கள்ளக்குறிச்சியில் அ. ம. மு. க., நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் அ. தி. மு. க.,வில் இணைந்தனர்.
சங்கரன்கோவில் பொதுமக்களிடம் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு.
ஊத்தங்கரை அருகே கத்தியை காட்டி செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை 24 மணி நேரத்தில் குற்றத் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
பிரதமர் மோடியின் இன்றைய சுற்றுப்பயண விவரம்: பிரதமர் மோடி இன்று காலை 11.15க்கு உ. பி. மாநிலம் பிலிபிட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
ஆரணியில் அதிமுக வேட்பாளர் ஜி. வி. கஜேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரிக்கப்பட்டது.
தர்மபுரி அருகே டிராக்டர் இது இருசக்கர வாகனம் மோதி விபத்து இருவர் உயிரிழந்தனர். இதுக்குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டையிலுள்ள கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் எஸ். யாசர் அராபத், மலேசியாவில் மே 6-ஆம் தேதி
வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளர் பசுபதியை ஆதரித்து மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி தலைவர் ஆருண் ரசித் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக. திராவிட கட்சிகளால் பயனில்லை என்றால் மாறி மாறி கூட்டணி வைப்பது ஏன்? ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு நிலைப்பாடு
டாகிடோ குத்தகை ஆபரேட்டர்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ.4 கோடி மதிப்பிலான பத்திரத்தை வாங்கி, முழுத் தொகையையும் வழங்கியது. இந்த நிறுவனம் ரூ.167 கோடி
கடைக்கு செல்வதாக கூறி சென்ற பெண் மாயமான நிலையில் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அறந்தாங்கி- புதுவயல் டவுன் பஸ் மீண்டும் இயக்க வலியுறுத்தல்.
load more