லிவ் இன் உறவில் தம்பதி பிரிந்தாலும், பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில்
ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன்
மு. க. ஸ்டாலின் 100 மீட்டருக்கு சேதமடையாத சாலையில் சென்றால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் என்று அண்ணாமலை சவால்விட்டுள்ளார். நடப்பாண்டின் மக்களவை
ஜனாதிபதித் தேர்தல் உட்பட அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நேற்று (07) ஹொரணை மலோசல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எனக் கூறப்படும்
வவுனியா சுந்தரபுரம் கல்லூரியின் இரண்டாம் வருட மாணவனை கொடூரமாக தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியைஒருவர் வவுனியா ஈச்சங்குளம்
இன்று (08) காலை கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் சிரேஷ்டர்கள் தலைமையில் அரசியல் பீட அவசரக் கூட்டம்
லெபனானில் இஸ்ரேல் ஆளில்லா விமானம் விமானம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சோ்ந்த முக்கிய தளபதி உயிரிழந்தாா். லெபனானில்
சிங்கள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்விற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் காட்டு சீருடைகளை பயன்படுத்தியமை தொடர்பில் விசேட
சிரியத் தலைநகர் டமஸ்கஸில் அமைந்திருந்த ஈரான் தூதரகப் பணிமனை மீது விமானக் குண்டுத் தாக்குதலை நடத்தி அதனைத் தரைமட்டமாக ஆக்கியிருக்கிறது இஸ்ரேல்.
பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். மாலையில் வரும் மோடி, தி. நகர் பனகல் பார்க் அருகில், ரோடு ஷோ நிகழ்ச்சி வாயிலாக, பா. ஜ.,
ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் காலரா பாதிப்பிலிருந்து தப்பி பிழைப்பதற்காக, கடல் வழியாக பயணித்த 90 பேர் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தனர்.
ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையம் மீது குறி வைத்து ட்ரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டன. ரஷ்யா சரியான நேரத்தில் பதிலடி கொடுத்ததால்,
கோல்கட்டாவுக்கு எதிரானஐ. பி. எல்., லீக் போட்டியில்கேப்டன் ருதுராஜ், ஜடேஜாவின் ஆட்டம் கைகொடுக்க சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு, சட்டப்பேரவைத் தேர்தலும் மே மாதம் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. 175 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டதாக ஆந்திரப்பிரதேசம்
load more