இங்கிலாந்தில் நடைபெறும் வினாடி வினா போட்டியின் இறுதி தகுதி சுற்றுக்கு இந்தியர் தேர்வாகியுள்ளார்.
மத்திய அரசு பெண்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவமளிப்பதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை ஒரு பொய் மூட்டை என்றும் அதில் நாட்டைத் துண்டாக்கும் பின்னோக்கிய பிளவு வாத முயற்சிகளை தெரிகிறது என்றும் பிரதமர் மோடி
லாவோஸ் நாட்டில் சிக்கி தவித்த பதினேழு இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பியதாக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இருந்து வறுமையை ஒழிக்காமல் ஓயமாட்டேன். தேர்தலில் பா. ஜனதா அமோக வெற்றி பெறும் என்று எல்லா கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கின்றன என்று
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை, ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள தாய் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு
இன்று தமிழகம் வருகை புரிந்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நாமக்கல்லில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து ரோட் ஷோ சென்று
பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் பிரச்சாரத்தை ஈடுபட உள்ளார். அதாவது நாளை ஏப்ரல் 9,
அனைத்து கட்சிகளும் தற்போது லோக்சபா தேர்தலுக்காக தீவிரமாக களமிறங்கி வேலை செய்து வருகிறது. அந்த வகையில் தேர்தல் அறிவிப்பு மற்றும் நடத்தை விதிகள்
கோவையில் நவீன கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார். மேலும் கோவையில்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் நேற்று ராஜஸ்தானில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும் பொழுது, பயங்கரவாத சந்தேக நபர்களிடம காங்கிரஸ்
சில சமயம் போலீஸ்காரனாக மாற வேண்டி உள்ளதாகவும் அங்கு பொறுமையாக பேசினால் எதுவும் நடக்காது என்றும் அண்ணாமலை ஆவேசமாக கூறினார்.
load more