சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இரண்டு சொகுசுக் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. அண்ணா சாலையில் இருந்து
தேர்தல் நாளில் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியின்போது முன்விரோதம்
மத்திய சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் அயனாவரத்தில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னை மக்கள் மழைக்காலத்தில்
பிரதமர் மோடி இலவசமாக கொடுக்கக்கூடிய திட்டங்களை கூட, 70 ஆண்டுகளாக சுரண்டும் கும்பல் பிடுங்கிக் கொள்வதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 9ம் தேதி வருவதை முன்னிட்டு பாண்டி பஜார் சாலையில் பிரதமரின் ரோட் ஷோவுக்கான ஏற்பாடுகளை தென் சென்னை பாஜக வேட்பாளர்
அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.கவின் அஜெண்டா என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர்
5 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வரும் 12 ஆம் தேதி ராகுல் காந்தி பங்கேற்க உள்ள பிரச்சார பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக காங்கிரஸ்
மயிலாடுதுறையில் 5 வது நாளாக சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கூண்டு வைத்து 30 சென்சார் கேமராக்கள் பொருத்தி,
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சியில் திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட்,
உடல்நலக்குறைவால் காலமான விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான
காஞ்சிபுரம் பா.ம.க வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட நீர்வள்ளூர் கிராமத்தில் வாக்கு சேகரித்தபோது அவரை சூழ்ந்து கொண்ட
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் என்பவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என்று தமிழக முதலமைச்சர் கூறுவது
load more