பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம், நீர் இருப்பு, வெளியேற்றம் குறித்த தகவல்கள்
மயிலாடுதுறையில் கடந்த மாதம் நடந்த வாலிபர் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவோம் என வாட்ஸ் ஆப்பில் சமூக மோதலை தூண்டும் வகையில் பதிவிட்டவரை போலீசார் கைது
ஊட்டியில் நேற்று நடைபெற்ற குதிரை பந்தயத்தில் லைட் தி வேர்ல்ட் குதிரை வெற்றி பெற்றது.
தஞ்சாவூர் ஆர். வி. ஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் சார்பில் தங்கப்ப உடையான்பட்டியில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது.
திமுக திருநெல்வேலி நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து மேயர் சரவணன் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
கன்னியாகுமரி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனைவி, மகள்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை வலியுறுத்தி மத்திய சேமக் காவல் படையினர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி
சிறுபினாயூரில் உள்ள குளத்தை துார்வாரி சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி சூப்பர் நடிகர், அவ்வப்போது தமிழகம் வந்து சூட்டிங் நடத்திவிட்டு செல்கிறார். ஆனால் ராகுல் காந்தி மக்களோடு மக்களாக இருக்கின்ற தலைவர்
அதிமுகவை நாசம் செய்தவர் நரேந்திர மோடி தான்,மோடி கட்டுப்பிடித்தவர்கள் எல்லாம் தொலைந்தார்கள். உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியுடன் கூட்டணி வைத்து
மோடி ஆட்சிக்கு வந்தால் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றப்பட்டு விடும், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த100 நாள் வேலை திட்டம் இருக்காது. அம்பானி,அதானி
தமிழகத்திற்கு வரும் பாஜக தலைவர் ஜே. பி நட்டா சைவமா, அசைவமா என தெரியாது, அசைவமாக இருந்தால் எந்த ஹோட்டலில் சாப்பிடலாம் கூறுவேன் என கார்த்திக்
நாமக்கல்லில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த மாரத்தானில் என் வாக்கு என் உரிமை என்ற வாசகம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிக்ஸி கிரைண்டர்,பேனுக்கு தான் கேரண்டி கொடுப்பார்கள். அதுபோல் மோடி கேரண்டி என குறிப்பிடுகிறார் நான் ஹிந்தியில் அவருக்கு பதில் அளிக்கிறேன் மோடி
load more