கொங்கு மண்டலத்தில் உள்ள அ. தி. மு. க.,வினரும், நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளனர்.
தமிழ் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன் நினைவேந்தல் நிகழ்வில் ராஜேஷ்குமார் எம். பி. பங்கேற்றார்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச. அன்வர்பாலசிங்கம் தேனி தொகுதி முக்கிய பிரச்னைகளை பட்டியலிட்டுள்ளார்.
10 ஆண்டுகளில் செய்தது வெறும் ட்ரெய்லர் தான். மெயின் பிக்சர் இனிமேல் தான் இருக்கு என பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.
உங்களிடம் நிறைய பொய் சொல்லி வருவார்கள், இதை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
இந்திய ஆட்டோ மொபைல் துறை தலைகீழாக மாறி வருகிறது.
கோடை காலத்தில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நாமக்கல் நகரட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Facebook-இலிருந்து விலக இரண்டு வழிகள் உள்ளன. முதலாவதாக, கணக்கைச் செயலிழக்கச் செய்வது (Deactivation). பின்னர் மீண்டும் உள்நுழைந்தால் கணக்கை மீட்டெடுக்கலாம்.
உடல் வீக்கத்தை எதிர்கொள்ள இயற்கையின் கருணையே நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
இன்ஸ்டாகிராமை நம் கைபேசியிலிருந்து நீக்கிவிடுவது ஒருவழி என்றாலும், அது நிரந்தர தீர்வாக இருக்காது.
குறிப்பிட்ட சொற்றொடர்கள், தேதிகள் அல்லது அனுப்புநரைக் கொண்ட மின்னஞ்சல்களை எளிதாகக் கண்டறிய தேடல் பட்டியைப் பயன்படுத்தவும்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 51 கன அடியாக இருந்தது.
செல்வத்தை உருவாக்குவது மட்டுமல்ல, உருவாக்கிய செல்வத்தை தக்க வைத்துக்கொள்வதும், மேலும் பெருக்குவதும் மிகவும் முக்கியமானதாகும்.
ப்ளேஸ்டேஷன் 5 கன்சோல்கள் விற்பனைக்கு வரும்போதே மிகப் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டது.
நீக்கிய மின்னஞ்சல்கள் 30 நாட்களுக்கு குப்பைத் தொட்டியில் இருக்கும். அதுவரை மீண்டும் retrieve செய்யலாம்.
load more