மதுரையில் அதிமுக வேட்பாளருக்காக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
காட்பாடி அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட 198 சேலைகளை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் கன்னங்குறிச்சியில் 2 வீடுகளில் திருடிய நபரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் இரவு கட்டுப்பாட்டை இழந்த கார் பெருவளை வாய்க்கால் பாலக்கட்டையில் மோதிய விபத்தில் 5 பேர்
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி நெல்லை சந்திப்பில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.
கம்பைநல்லூர் அருகே வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை.
திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
பாலக்கோடு அருகே மனைவி கண்டித்ததை அடுத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏப்ரல் மாதம் முதல் நாளில் இருந்தே தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை எட்டியது. ஏப்ரல் 3ஆம் தேதி தங்கம்
ஒரு ஓட்டலில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் சிசிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
திருச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, 2வது முறையாக பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்
வேலூர் தொரப்பாடி அருகே சீட்டு பணம் கொடுக்க சென்ற நபரிடம் ரூ.80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பைக் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பலியானர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு இன்று முதல் நடைபெற உள்ளது.
சிங்கம்புணரியில் அடையாள அட்டைகள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு - போலீசார் விசாரணை.
load more