மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களை தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் நடத்துகிறது. தேர்தல்களில் நடைபெறும் முறைகேடுகளை
நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக
சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான, ஓஷன் லைஃப் ஸ்பேசஸ் (OCEAN LIFE SPACES) நிறுவனத்தை எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றாக இணைந்து
பழகுநர் பயிற்சி மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் தொகை வழங்கப்படும்.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். ஆந்திர மாநிலத்துக்கு
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளன்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு
இதனையடுத்து, தேர்தல் பத்திர கணக்கு வழக்குகளை நிர்வகித்து வந்த SBI-ம் பல தகவல்களை வெளியிட்டு, இந்தியாவின் அரசியல் கட்சிகளிலேயே பா.ஜ.க தான் அதிகபட்சமாக
உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் இடம்பிடித்திருந்தார். அதனைத்
மறுபுறம், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று 2014-ல் மோடி அளித்த வாக்குறுதி ஒரு பெரிய ஏமாற்று வேலை. 2014-ல் விவசாயிகளின் சராசரி மாத
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில்
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி பிற்பகல் நேரத்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம்
சென்னை - பாண்டிச்சேரி பேசஞ்சர் இரயில் விக்கிரவாண்டி இரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்!தேஜஸ் விரைவு இரயில் விழுப்புரத்தில்
இந்த நிலையில், முதல் பிரதமர் என்று பேசிய பாஜக வேட்பாளர் கங்கனாவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. மேலும்
ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமுதாய மக்களுக்கான இடஒதுக்கீடு உச்சவரம்பு 50 சதவிகிதத்திற்கு மேல் செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய
முரசொலி தலையங்கம் (6.4.2024)சீனாவை அடக்க முடியாத பலவீனமான பிரதமர் மோடி!கடந்த மாதம் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர்
load more