கொல்கத்தா: சந்தேஷ்காளி வன்முறை மற்றும் பெண்கள் வன்புணர்வு விவகாரத்தில், `1% உண்மை இருந்தாலும், 100% மம்தா பானர்ஜியின் மேற்குவங்க மாநில அரசே பொறுப்பு
ஒடிசா: ஒடிசா மாநிலத்தில் நடத்தப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்ற டிஆர்டிஒ மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது. இதற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங்
கச்சத்தீவை கொடுத்து பயனற்ற மணல் மேடு பகுதியை பெற்றது இந்தியா…! நெட்டிசன்: அரசியல் ஆர்வலர் கே. எஸ். ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… #கச்சத்தீவை
நெல்லை: ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக எழுந்த புகாரின் பேரில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, திமுக முன்னாள் சபாநாயகர் வீட்டில்
மும்பை: ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும், வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் (6.5%) மாற்றமில்லாமல் பழைய வட்டி
சென்னை: குடும்ப பிரச்சினை காரணமாக, வீட்டை விட்டு வெளியேறிய கணவனை தேடி வந்த இளம்பெண் ஒருவர், தனது டீனேஜ் மகன், மகளுடன் கோவை அருகே ரெயில் முன்பாய்ந்து
பழனி: பழனி அருகே ஆயக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், அதன் கீழே அமர்ந்திருந்த 5
சென்னை: ஓஷன் லைஃப் ஸ்பேஸ் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்
டெல்லி: மக்களவை தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாஜக அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் ரத்து
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், நடைபெற உள்ள மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை அகில இந்திய காங்கிரஸ்
சென்னை: வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக்கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. நடைபெற உள்ள
சென்னை: பிரதமர் மோடி ஆட்சியில் தமிழகம் திட்டமிட்டு வஞ்சிக்கப்படுகிறது, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித் தாடுகிறது. தமிழ்மொழி
சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 29 இடங்களில் வெற்றிக்கனியை பறிக்கும் என டைம்ஸ் நவ் ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில்
பெங்களூரு பிரபல நடிகை சுமலதா இன்று பாஜகவில் இணைந்துள்ளதார். கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் நடிகை சுமலதா.
சென்னை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும்
load more