சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 3,262 பேரும், மாற்றுத்திறனாளிகள் 1,918 பேரும் என 5 ஆயிரத்து 180 பேர் தபால் ஓட்டுப்பதிவு செய்ய
சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ. தி. மு. க வேட்பாளர் ராஹா சு. தமிழ்மணி.
வாலிபருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதுடன் மூன்று பேரும் தலை பாதுகாப்பு கவசம் அணியாமல் வந்த மூன்று வாலிபர்களுக்கு அபராதம் விதித்தனர்.
2001 தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியுற்ற அமைச்சர் கே. என். நேரு லால்குடி பக்கமே வராமல் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என தேர்தல்
100 வயதைக் கடந்த வாக்காளா்கள் கெளரவிப்பு நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் செம்மங்குப்பம் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது.
தூத்துக்குடி வாகைக்குளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் 2023- 2024ம் ஆண்டுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது.
தர்மபுரி திமுக மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் திமுக வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம்
கள்ளக்குறிச்சியில் மாவட்ட கிரிக்கட் அணி வீரர்கள் தேர்வு.
ஈரோடு மக்களவை தொகுதியில முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகள் பெறும் பணி துவங்கியுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளியூர் வியாபாரிகள் வராததால் மாடுகளை விற்க முடியாமல் தவிப்பு.
தூத்துக்குடியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரின் பணிகளை எஸ்பி பாலாஜி சரவணன்
யானைக்கால் நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
load more