ஆப்கானிஸ்தானில் பழைய கண்ணிவெடியுடன் விளையாடிக் கொண்டிருந்த 9 சிறுவா்கள், அந்த கண்ணிவெடி வெடித்ததில் உயிரிழந்தனா். ஆப்கானிஸ்தானின் கஜினி மாகாணம்,
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணய
ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான விசா கட்டண விலக்கு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்
காலி பொலிஸ் நிலைய அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் இன்று அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம்
ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய
மஹியங்கனை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 23 ஆம் கட்டை பகுதியில் இன்று (03) காலை மின்சாரம்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் கடந்த திங்கட்கிழமை முதல் குறைக்கப்பட்டது. அதற்கமைய, 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இலங்கைப் பணியாளரான ஜயமினி சந்தமாலி விஜேசிங்கவின் சடலம் இன்று (03) அதிகாலை கட்டுநாயக்க விமான
2024 ஆம் ஆண்டில், பெண்ணொருவர் உலகில் எங்கும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கக்கூடிய சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தை
மன்னாரில் 9 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். மன்னார்,
கொரியா நாட்டிற்கு அனுப்புவதாக கூறி 30 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் வெளிநாடு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பிணை மீளாய்வு மனுவை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்றம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (03) இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை நீர்த்தாரை மற்றும்
சிங்களம், தமிழ் புத்தாண்டுக்காக விசேட ரயில் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என். ஜே. இண்டிபோலகே தெரிவித்துள்ளதாக
போதகர் ஜெரொம் பெர்னாண்டோ சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை
load more