மண்ணச்சநல்லூர் அருகே காட்டுக்குளம் ஊராட்சியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக செயல் வீரர்கள் மற்றும் BLA-2,BLC ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே ஈச்ச மரங்கள் இறக்கிய தம்பதியர்கள் கைது.
வயல்வெளிகளை நாசம் செய்த பசுக்களை பொதுமக்கள் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் பிடித்தனர்.
வைகை ஆற்றில் இருந்து உபரி நீராக கடலில் கலக்கும் நீரை ராமநாதபுரம் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு சென்று குடிநீர் பற்றாக்குறையை
அதிமுக வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து பழக்கடையில் பழங்களை விற்பனை செய்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரித்தார்.
நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமாக தலைவர் ஜிகேவாசன் வருகை தந்தார்.
வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பத்துகாணி மலைப்பகுதியில் செல்போன் டவர் செயலிழப்பால் மலை கிராம மக்கள் பரிதவிப்பு.
வாகனத்தில் மணல் முட்டைகளை கடத்தி வந்த நபரை போலிசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
காங்கேயம் இல்லியம் புதூர் சாலையில் உள்ள அன்னை சத்யா நகரில் தனியாருக்கு சொந்தமான தேங்காய் பருப்பு குடோன் தீ விபத்து ஏற்பட்டது இந்த தீ விபத்தில் பல
திராவிட மாடல் திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தினால் உலகமே இந்தியாவை திரும்பிப் பாா்க்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன்
நாகர்கோவிலில் நடிகர் சந்திரசேகர் பிரச்சாரம் .
ரேவதி காலேஜ் ஆப் நர்சிங் & பாராமெடிக்கல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணியின் போது ஏற்பட்ட விபத்தில் வடமாநில இளைஞர் ஒருவர்
அதியமான் கோட்டை தட்சிண காசி கால பைரவர் திருக்கோயில் அஷ்டமி பெருவிழா சிறப்பு வழிபாடு
மேட்டூர் அணையின் நீர்மட்டம்.
load more