www.ceylonmirror.net :
திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யின் ரூ.29 கோடி சொத்துக்கள் முடக்கும் – ED அதிரடி! 🕑 Tue, 02 Apr 2024
www.ceylonmirror.net

திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யின் ரூ.29 கோடி சொத்துக்கள் முடக்கும் – ED அதிரடி!

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம். பி கே. டி. சிங்கின் 29 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை

யாழில் குழு மோதல்! 22 பேர் காயம்!! – வைத்தியசாலையிலும் பதற்றம் 🕑 Tue, 02 Apr 2024
www.ceylonmirror.net

யாழில் குழு மோதல்! 22 பேர் காயம்!! – வைத்தியசாலையிலும் பதற்றம்

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் இரண்டு வன்முறைக் கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் 22 பேர் யாழ். போதனா

சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல். 🕑 Tue, 02 Apr 2024
www.ceylonmirror.net

சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல்.

சிரியா தலைநகர் டமாஸ்கஸை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் துணை தூதரகம் முற்றாக அழிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும்,

வடக்கு, கிழக்கில் நாளை முதல் வெப்பநிலை மேலும் அதிகரிப்பு. 🕑 Tue, 02 Apr 2024
www.ceylonmirror.net

வடக்கு, கிழக்கில் நாளை முதல் வெப்பநிலை மேலும் அதிகரிப்பு.

நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை மேலும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும்,

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் 🕑 Tue, 02 Apr 2024
www.ceylonmirror.net

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ. கே. டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஊழல் தடுப்புச்

இறக்குமதி செய்யப்படும் முட்டை விலை குறைந்துள்ளது. 🕑 Tue, 02 Apr 2024
www.ceylonmirror.net

இறக்குமதி செய்யப்படும் முட்டை விலை குறைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டையின் விலையை இன்று (02) நள்ளிரவு முதல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முட்டை ஒன்றின் புதிய விலை 36 ரூபாவாக

போதைப்பொருள் கையிருப்புடன் கலவையாளர் ஒருவர் கைது. 🕑 Tue, 02 Apr 2024
www.ceylonmirror.net

போதைப்பொருள் கையிருப்புடன் கலவையாளர் ஒருவர் கைது.

சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்புடன் தொட்டலக சுற்றுவட்டத்தை அண்மித்த பஸ் நிலையத்தில் போதைப்பொருள் கலவையாளர் ஒருவர் கைது

ஞானசார தேரரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 🕑 Tue, 02 Apr 2024
www.ceylonmirror.net

ஞானசார தேரரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

நான்கு வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரின் மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம்

வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதி. 🕑 Tue, 02 Apr 2024
www.ceylonmirror.net

வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதி.

சுற்றுலா வர்த்தக தேவைகளுக்காக வான் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட

கொலம்பிய இராணுவம் 5 டன் கொக்கைனைக் கைப்பற்றியது. 🕑 Tue, 02 Apr 2024
www.ceylonmirror.net

கொலம்பிய இராணுவம் 5 டன் கொக்கைனைக் கைப்பற்றியது.

கரீபியன் கடலில் அதிவேக படகு ஒன்றை கொலம்பிய இராணுவ படகுகள் மற்றும் போர் விமானங்கள் துரத்திச் சென்று 5 டன் கொக்கைன் போதைப்பொருளை கைப்பற்றியதாக

பா.ஜ.,வின் 3வது ஆட்சி காலத்தில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும்”.மோடி. 🕑 Tue, 02 Apr 2024
www.ceylonmirror.net

பா.ஜ.,வின் 3வது ஆட்சி காலத்தில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும்”.மோடி.

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத காங்கிரஸ்,

போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் காவல் நீட்டிப்பு. 🕑 Tue, 02 Apr 2024
www.ceylonmirror.net

போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் காவல் நீட்டிப்பு.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்., 16 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ரூ.2 ஆயிரம்

வடக்கில் அனுரகுமாரவின் போஸ்டரால் குழப்பம்! – கல்விப் புலத்தில் அதிருப்தி 🕑 Tue, 02 Apr 2024
www.ceylonmirror.net

வடக்கில் அனுரகுமாரவின் போஸ்டரால் குழப்பம்! – கல்விப் புலத்தில் அதிருப்தி

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணம் வருவதை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் வடக்கு மாகாணக் கல்விப் புலத்தில்

துருக்கி கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 29 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 🕑 Wed, 03 Apr 2024
www.ceylonmirror.net

துருக்கி கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 29 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 29 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மத்திய கிழக்கு நாடான துருக்கியின்

பின்லாந்து பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 3 பேர் காயம். 🕑 Wed, 03 Apr 2024
www.ceylonmirror.net

பின்லாந்து பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 3 பேர் காயம்.

பின்லாந்து நாட்டில் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவர்கள் 3 பேர் காயமடைந்தனர். வந்தா என்ற நகரில் உள்ள பள்ளி

load more

Districts Trending
நீதிமன்றம்   வழக்குப்பதிவு   பாஜக   தேர்வு   தண்ணீர்   பிரதமர்   கோயில்   சமூகம்   சினிமா   திரைப்படம்   சிகிச்சை   பிரச்சாரம்   மாணவர்   சிறை   திருமணம்   மக்களவைத் தேர்தல்   ரோகித் சர்மா   டி20 உலகக் கோப்பை   உலகக் கோப்பை   வாக்குப்பதிவு   காவல் நிலையம்   மருத்துவர்   வாக்கு   கோடை வெயில்   குற்றவாளி   ஹர்திக் பாண்டியா   விளையாட்டு   நரேந்திர மோடி   திமுக   போராட்டம்   நாடாளுமன்றத் தேர்தல்   உச்சநீதிமன்றம்   கொலை   தீர்ப்பு   அரசு மருத்துவமனை   போக்குவரத்து   பயணி   பாடல்   நோய்   முதலமைச்சர்   விவசாயி   டி20 உலகக்கோப்பை   முருகன்   பள்ளி   ஐபிஎல் போட்டி   சுகாதாரம்   தேர்தல் ஆணையம்   கல்லூரி மாணவி   தொழில்நுட்பம்   வெளிநாடு   மழை   புகைப்படம்   ஷிவம் துபே   ரிஷப் பண்ட்   நட்சத்திரம்   திரையரங்கு   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   பிரஜ்வல் ரேவண்ணா   லக்னோ அணி   காங்கிரஸ் கட்சி   விடுமுறை   விமான நிலையம்   கிரிக்கெட் தொடர்   கொடைக்கானல்   ஓட்டுநர்   மருந்து   மொழி   துணை கேப்டன்   எல் ராகுல்   மக்களவைத் தொகுதி   எம்எல்ஏ   சஞ்சு சாம்சன்   விக்கெட்   குரு பகவான்   வழக்கு விசாரணை   பிரதமர் தேவகவுடா   காடு   விராட் கோலி   பேராசிரியை நிர்மலா   சிறை தண்டனை   வரலாறு   ரத்தம்   மும்பை இந்தியன்ஸ்   விடுதலை   ஊராட்சி   வழிபாடு   தங்கம்   பேஸ்புக் டிவிட்டர்   சூர்யகுமார் யாதவ்   காவல்துறை விசாரணை   எண்ணெய்   பாமக   கடன்   பொருளாதாரம்   கருப்பசாமி   மாவட்ட ஆட்சியர்   கோடைக் காலம்   ரன்கள்   பானம்  
Terms & Conditions | Privacy Policy | About us