கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் நாங்களே பாஜகவுக்கு வாக்களிக்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது பரபரப்பை
20000 புத்தகங்கள் படித்து இருந்தாலும் அரசியலில் அண்ணாமலை எல்கேஜி தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் தொடர்பான தவறான தகவல் அளித்த பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் சற்றுமுன் இயக்குனர் அமீர் ஆஜர் ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு திட்டம் என்பது காமராஜர் காலத்திலேயே கொண்டு வரப்பட்டது என்பதும், அதன் பிறகு எம். ஜி. ஆர் காலம் முதல்
டிஆர் பாலுவின் மூன்றாவது மனைவியின் மகள் மனோன்மணி என்பவரை பாஜகவில் இணைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓரினச்சேர்க்கை மோகம் காரணமாக கணவரின் உறவுக்கார சிறுமியை திருமணம் செய்து கொண்டு தலைமறைவான இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 370 முதல் 400 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வருகிறது என்பதும் பாஜக
தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என தமிழக முதல்வர் உள்பட ஆளும் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில்
பாஜகவில் இணைய வற்புறுத்தி தன்னிடம் பேரம் பேசப்படுவதாகவும், இணையாவிட்டால் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவேன் என்றும் டெல்லி அமைச்சர் அதிஷி
வட சென்னையில் பிரத்யேகமாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பட்டா பிரச்சினையை
துருக்கியில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் மேயர் உள்பட பல தொகுதிகளில் எதிர்க்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதாகவும்
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை தமிழக முதல்வர் மு க
சீமானுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை என்று கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கச்சத்தீவை மீட்பதற்கு நெய்தல்
தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்தடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் காங்கிரஸ் தரப்பில் ராகுல்
load more