கடலூரில் எதிர்க்கட்சிகள் மீதுவெறுப்பை தூண்டும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தலைமை தேர்தல்
முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சோளிங்கர் அடுத்த
மக்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்தில் நிற்கிறோம் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திண்டுக்கல் செம்பட்டியில் நாம் தமிழர் கட்சி
ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கும், கச்சத் தீவை மீட்பதற்கும் மோடியால் மட்டும் தான் முடியும் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அரசுடன்கலந்துபேசி விரைவில் மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு
குடியரசுத் தலைவர் பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத
load more