தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேச்சு.
மண்ணச்சநல்லூர் அருகே பெரமங்கலம் ஊராட்சியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்றிரவு திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்றத் தேர்தல் பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா, தேர்தல் செலவின பார்வையாளர் அசோக்குமார்,மாநகராட்சி கமிஷனர் பவன்குமார்ஜி கிரியப்பனவர்
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் மறு பூஜையுடன் குண்டம் விழா நிறைவு
நடிகர் கமலஹாசன் பிரச்சாரம் செய்வதற்கான இடத்தை, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் ஆய்வு
மறைந்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா ஆட்சி காலத் தில் கொண்டு தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பொங்கல் பரிசுத்தொகை உள்ளிட்ட
ஏப்ரல் மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை என நூற்பாலைகள் அறிவித்துள்ளனர்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வாளிகண்டபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பொள்ளாச்சி பாராளுமன்ற தேர்தல் பொது பார்வையாளர் செலவின பார்வையாளர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் பொள்ளாச்சி
சிவகங்கையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் தேர்தல்
பண்ணாரி கோவில் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரடி நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்.15ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதால் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லி மதுபான கொள்கை
மக்களவை தேர்தலை ஒட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தருமபுரி தொகுதியில்
கொள்கை, கூட்டணி என்று எதுவும் பாமகவுக்கு கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இல்லையென்றால் பா. ம. க. வுக்கு
load more