எடப்பாடி அருகே தந்தையின் சாவின் சந்தேகம் இருப்பதாக மகள் போலீசில் புகார் கூறியதால், உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விசாரணை
காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் அரசு பேருந்து மீது மோதி உயிரிழப்பு காரிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
நீலகிரி மக்களவை தேர்தலில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் நோட்டாவுக்காக கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளது.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு. சேலத்தில் 25 வேட்பாளர்கள் போட்டி.
மதுரை மக்களவைத் தொகுதி தோதல் பணிகளில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் பொதுமக்கள் தோதல் பாா்வையாளா்களை நேரில் சந்தித்து புகாா் தெரிவிக்கலாம் என
நாசரேத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர் எஸ் டி ஆர் விஜயசீலன் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தூத்துக்குடியில் முன் விரோதத்தில் சலூன் கடைக்காரர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் மீனவரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற அவரது நண்பர்கள் 2பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில்
தூத்துக்குடி காவல் அலுவலக மைதானத்தில் நடைப்பெற்ற ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை எஸ்பி ஆய்வு செய்தார்.
கும்பகோணம் அருகே தாராசுரம் நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வடசென்னை , மத்திய சென்னை மற்றும் தென் சென்னை உள்ளிட்ட மூன்று நாடாளுமன்ற தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பாராளுமன்ற திமுக வேட்பாளர் திமுக நிர்வாகிகளிடம் பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மதுராந்தகத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
திருநெல்வேலியில் முன்விரோதத்தால் தாக்குதல் நடத்தியவர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
load more