திண்டுக்கல் திருவள்ளுவர் சாலையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் சிவகுமரன் இரவில் சாப்பிடுவதற்காக வெளியே சென்றார்.
காட்பாடி அருகே காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரை அவதூறாக பேசிய பெண்ணை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
குமாரபாளையத்தில் அ. தி. மு. க. வேட்பாளரை ஆதரித்து தே. மு. தி. க. பொதுச்செயலர் பிரேமலதா பேசினார்.
விழுப்புரம் அருகே பெட்டி கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளத்தில் மினி லாரி அதிகம் பாரம் ஏற்றி வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக சிறுவர் பூங்காவில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆத்தூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.3.79 கோடிக்கு மஞ்சள் வர்த்தகம் செய்யப்பட்டது.
சேலத்தில் தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு பதிந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பல்லாவரத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சாத்தூர் அருகே ஆட்டு வியாபாரி உட்பட 2 பேரிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சத்து 25.000 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பொன்னமராவதி அருகே சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விராலிமலை உரக்கடையில் தவறான பூச்சிக்கொல்லி மருந்து வழங்கப்பட்டதாக அக்கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புளியங்குடி அருகே மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மநீம தலைவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
load more