கோவில்பட்டியில் நீதிமன்ற உத்தரவினை மீறி நில அளவை பிரிவினர் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி தாலூகா அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி
விழுப்புரம் மாவட்டம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் செஞ்சியில் நடைபெற்றது.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையா, திருச்சி மறைமாவட்ட பேராயா் எஸ். ஆரோக்கியராஜிடம் ஆசி பெற்றாா்.
தர்மபுரி மாவட்ட அ. தி. மு. க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஓ. பி. எஸ். அணி சார்பில் பா. ம. க. வேட்பாளர் அறிமுக கூட்டம்
கடையநல்லூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
ஆத்தூர் பகுதியில் மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையின் போது திமுக கொடி கட்டி வந்த காரை நிறுத்தி காரில் இருந்த கொடியை
திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
போக்குவரத்து துறையினர், டிராக்டர்களில், எவ்வளவு எடையுள்ள பொருட்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள்
நாகையில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் பணம் பறிமுதல்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் இன்று வெப்படையில் தி. மு. க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி மக்கள் நீதி
எட்டிமடை புதூர் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று தோட்டனூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சின்னமனூரில் கடன் தொல்லை கணவன்,மனைவி,மகன் விஷம் குடித்து தற்கொலை.
பி. பள்ளிபட்டியில் புனித வெள்ளியை முன்னிட்டு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிலுவை பாதை நிகழ்வுகளை தத்ரூபமாக நடித்துக் காட்டினர்
திருப்பூரில் மதுபோதையில் சுற்றி இருந்த பெண்ணிடம் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
load more