முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது பெயரில் 4 பேர்
சமீபத்தில் தன்னுடைய கட்சியை கலைத்து வட்டு பாஜகவில் இணைந்த சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில்
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் குரூப்-1 தேர்வுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசின்
மக்களவைத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், முன்னாள் முதல்வரின் மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று நான்கு முனை
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதில் நெல்லை தொகுதியும் அடக்கம். நெல்லை
மாநிலக் கட்சியான ம.தி.மு.க.,வை சேர்ந்த ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி, தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த
தனது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பயணம் முடிவடைந்து விட்டதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கடிதம் வெளியிட்டுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு
சென்னை பல்கலைக் கழகத்தின் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு
சென்னை அருகே ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் மதுபான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தில் உள்ள அறையின்
மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில்
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு
மதுரையில் அதிமுக தேர்தல் பணிமனையை திறந்து வைத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ராமநாதபுரம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை தேர்தல் பணிமனையை திறந்து வைத்ததோடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக
தண்டனை விதிக்கப்பட்ட மற்றும் விசாரணைக் கைதியான பிரபல தாதா முக்தார் அன்சாரி, வாந்தி மற்றும் சுயநினைவின்மை புகார் காரணமாக சிறை அதிகாரிகளால் இரவு 8.25
load more