மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைகளுக்கு சம்பளத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மருத்துவம், பொறியியல் படிப்புகள் போல, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்த பணிகள்
நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அவருடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் சரியாக ரூ.50000 என்ற இலக்கை
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை 700 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் உயர்ந்திருப்பது
ஈரோடு எம். பி கணேசமூர்த்தி உயிரிழந்த நிலையில் அவர் எம். பி சீட் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் குறித்து மதிமுக பொதுச்செயலாளர்
மக்களவைத் தேர்தலில் ‘பானை’ சின்னத்தை விசிகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசிக சார்பில்
மக்களவை தேர்தலுக்காக வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த் தான் குடியாத்தம் புறவழிச்சாலை அமைக்க அமைச்சருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்ததாக
90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் - 1 தேர்வு தேர்வு ஜூலை மாதம் 13 ஆம் தேதி
சேலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செல்வகணபதிக்கு சேலம் மேற்கு
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பந்தயசாலை பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து கோவை மாவட்ட ஆட்சியர்
பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி
தேனி, திருச்சி,கோவை உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டி! சின்னம்,தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இல்லாமல் மனு தாக்கல் செய்ய வந்துள்ள- ஜெயலலிதா மகள்.?
வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் வேட்புமனு பரிசீலனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வ்
ஈரோடு எம்பி கணேசமூர்த்தி மறைவுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
load more