கோத்தகிரி அருகே உள்ள அரவேணு சக்கத்தா மாரியம்மன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.
சின்னசேலம் ஒன்றிய அலுவலகத்தில் 100 சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்தி மகளிர் குழுவினர் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவட்டாறு அருகே மது போதையில் விஷம் குடித்த முதியவர் உயிரிழப்பு.
தர்மபுரியில் திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் மாநாடு நடக்கும் மைதானத்தை கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.
ஊத்தங்கரை அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கல்லூரி காலம் தொட்டு கொள்கை உணர்வோடு பழகிய அன்புச் சகோதரரை ,மறுமலர்ச்சி தி. மு. கழகத்தின் கொங்குச் சீமையின் கொள்கைக் காவலரை இழந்த பெரும் துயரில்
ஆலயம் சென்று ஆதரவு கேட்ட அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
காங்கேயம் போலீஸ் நிலைய ரவுண்டானா சிக்னலில் கார் கண்ணாடியை சுத்தம் செய்பவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் ரூ.15.07 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.
ஆத்தூர் அரசு மருத்துவமனை அருகே குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை மறைத்து வைக்கப்பட்ட விளம்பர பேனர் கிங்ஸ் ஆப்
பாமக செயலாளர் சத்யா உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த 50 நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம் செய்த நபர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவில்பட்டியில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம், கோவில்பட்டி ரோட்டரி கிளப், ஜேசிஐ சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.
ஊத்தங்கரையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னங்குறிச்சி பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தினர்.
load more