சேலம் செவ்வாய்ப்பேட்டையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 70 கிலோ வெள்ளிக் கொலுசுகள்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஹாரியர் மற்றும் சபாரி மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் இரண்டு எஸ். யு. வி. மாடல்களுமே170 ஹெச். பி.
திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்களை எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்க்க
கனடா நாட்டில் குடியுரிமை பெற்றுத் தருவதாகக் கூறி மதுரையைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ. 98 லட்சம் மோசடிசெய்த திருச்சியைச் சோ்ந்த 3 போ் மீது வழக்குப்
கீழ்வேளூரில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு பைக் பேரணி நடைபெற்றது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனமானது தனது Range Rover Velar காரின் விலையை ரூ.6.40 லட்சம் வரை குறைத்துள்ளது.024 Velar மாடலானது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன்
விழுப்புரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய பைக்கில் ஊர்வலமாக வந்த நாம் தமிழர் கட்சியினர் 27 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரத்தில் அனுமதியின்றி கட்சி கொடிகள், பேனர்கள் வைத்ததாக அதிமுகவினர் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
காலில் விழுந்து ஆசி பெற்ற புதுமண தம்பதியினரை பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாழ்த்தினார்.
செங்கம் எம். எல். ஏ. வாகனத்தை தேர்தல் பறக்கும் படை சோதனை.
விராலிமலை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் திமுக தலைமை தேர்தல் பணிமனையை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன்
கெங்கவல்லி பெரம்பலூர் தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் பல்வேறு வேளாண் பயிற்சி பெற்று
திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொது வழி பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்த நிலையில் டீக்கடை உரிமையாளரை கொலை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
load more