லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் விறுவிறுப்பாக உள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சி தரப்பிலும் பிரச்சாரங்கள் தற்போது
கோலாகலமாக வண்ணங்களை பூசி ஆடல் பாடலுடன் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள இளைஞர்கள்
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி கடுமையாக உழைக்கிறார் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.
கடற்பகுதியில் கொள்ளையர்களின் அத்துமீறல் அராஜகம் அதிகரித்து வருகிற நிலையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளில் 110 பேர்
கோவை மக்களுக்கு நன்மை செய்யவே போட்டியிடுகிறேன் என்றும் என்னை தோற்கடிக்க திமுக , அதிமுக சேர்ந்து போராடும் என்றும் அண்ணாமலை கூறினார்.
தொழில்நுட்ப உலகில் பல்வேறு செயலிகளின் வழியாக பல நூதன மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றையெல்லாம் நம்பி ஏமாறாமல் மக்கள் தங்கள் பணத்தை பாதுகாக்க
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது வழக்கில் சிக்கி உள்ளார். கடந்த 22 ஆம் தேதி இரவு தூத்துக்குடி தெற்கு மாவட்ட
கோவை எங்கள் கோட்டை ஏற்ற பலரும் சொல்லிக் கொள்கிறார்கள். கோட்டையில் ஓட்டை போட நான் வரவில்லை . மக்களின் மனங்களை வெல்லவே வந்துள்ளேன் என்று அண்ணாமலை
தேசத்தின் கட்டமைப்பில் எனது பங்களிப்பை அளிக்கும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளேன் என்று பாஜகவில் இணைந்த இந்திய விமானப்படையின் முன்னாள்
சந்திரயான்-3 திட்டத்திற்காக இஸ்ரோவுக்கு அமெரிக்க விமானப் போக்குவரத்து விருது கிடைத்துள்ளது.
திம்புவில் உள்ள டெண்ட்ரெல்தாங்கில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், பூடானின் மிக உயரிய விருதான ட்ருக் கியால்போ (Druk Gyalpo) விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு
தொடர்ந்து 8 முறை அமலாக்க இயக்குனரகம் (ED) சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, டெல்லியில் பதவி வகித்து வரும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21-ம்
load more