அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சங்கீத
தஞ்சாவூரில் தங்கியுள்ள தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின், இன்று காலை வாக்கிங் சென்றபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பெண்கள், சிறுவர்கள்
தாம்பரம் அருகே உள்ள சேலையூர் சப்-இன்ஸ்பெக்டர் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில்
கோவை தொகுதியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில் செந்தில் பாலாஜி தேர்தலுக்கு முன் ஜாமீனில் வெளிவந்தால் அவரது வெற்றி சவாலாக
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் செய்தியாளர்களை
தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டண நடைமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தேசிய
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
தமிழக ஆளுநர் ஆர். என் ரவி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். ஆளுநர் பதவி
போடி நகரின் மையப் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்த தங்க தமிழ்செல்வன் அவர் பின்னர் தேர்தல் பணிகளுக்கான தேர்தல் காரியாலயத்தை திறந்து
தேர்தல் நேரத்தில் கோடிக்கணக்கான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் ஒரு மூட்டையில் கடத்தப்பட்ட 29 கிலோ தங்கம்
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும்
வருமானத்திற்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் அளவுக்கு சி. விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து வருகிற 25-ம் தேதி பிரதமர் இல்லத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள்
load more