பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பத்து தொகுதிகளில் போட்டியிடும் பாமக
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று மாலை பதவி ஏற்க உள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்து
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற மெட்டா இயங்குதளத்தைப் பயன்படுத்த நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். விளம்பரமில்லா ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. தி.மு.க
பாஜக கூட்டணிக்கு வெற்றி உறுதியானதால் முதலமைச்சர் ஸ்டாலினிடம் பதற்றம்.!! பாஜக தேசியர் மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற
2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுவதாக டெல்லி உயர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அடுத்த நாயக்கனூர் மலைச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினை அக்கட்சியின் பொதுச்செயலாளர்
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நடப்பு
மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் தி.மு.க., காங்கிரஸ்
பீஹார் மாநிலத்தில் உள்ள சுபாலில் கோசி ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று கட்டுமான பணியில் ஊழியர்கள்
கலால் கொள்கை வழக்கில் முதலமைச்சர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ.கவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட
அமைச்சராக பதவி ஏற்க பொன்முடிக்கு ஆளுநர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவி
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்
கடந்த 2018-19ம் ஆண்டுக்கான வருமான வரியைத் திரும்பச் செலுத்துவதில் 45 நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதால் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் இந்திய இளைஞர்
load more