தேர்தலுக்கு இன்னும் ஒருமாதம் கூட முழுமையாக இல்லாத நிலையில், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ. தி. மு. க கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட
தமிழகத்தை பொறுத்தவரையில் தி. மு. கதான் முதலில் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்தது. அதன்படி 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும், 21 தொகுதிகளில்
டெல்லியை சேர்ந்த ரஞ்சித் என்பவர், தன் மனைவியிடமிருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
கடந்த அ. தி. மு. க ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் சி. விஜயபாஸ்கர். தற்போது, விராலிமலை சட்டமன்ற உறுப்பினராக பதவி
பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலா, கடந்த 2022-ம் ஆண்டு அவரது சொந்த ஊரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிது மூஸ்வாலா, அவரின் பெற்றோருக்கு ஒரே மகன். அவரும்
மகாராஷ்டிராவில் உள்ள பா. ஜ. க கூட்டணியில் சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்சிகளிடையே
தெலங்கானா வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நெக்கொண்டா மண்டல் பகுதியில் ராஜஸ்தானைச் சேர்ந்த காலுராம் குர்பியா என்பவர் தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம்
திருச்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது மத்திய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை முதல் கன்னியாகுமரி வரைக்கும்
கடந்த முறை காங்கிரஸூக்கு திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள்
நடிகரும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தலைவருமான கருணாஸ் 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ. தி. மு. க கூட்டணியில் திருவாடனை தொகுதியில்
கொதித்த எடப்பாடி... ஆறுதல் சொன்ன சீனியர்கள்!“தைலாபுரத்துக்காரங்க இப்பிடி ஏமாத்திட்டாங்களே...”கடந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும்
கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (54). அவரின் மனைவி விசித்ரா (46). இந்தத் தம்பதிக்கு ஸ்ரீநிதி (25), ஜெயநிதி (14) என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த
நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் வெளியாகிவிட்டன. இனி தேர்தல் வரை வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு, பிரசாரங்கள் போன்றவை எங்கும்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் 3-ல் மட்டுமே தி. மு. க போட்டியிடுவது தி. மு. க நிர்வாகிகளையும்,
மத்தியப் பிரதேச மாநிலம், ஷிவ்புரியைச் சேர்ந்த ஒருவர், கடந்த 18-ம் தேதி ஷிவ்புரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார். அதில், ``என் 21 வயது மகள்
load more