மக்களவைத் தேர்தலில் தி. மு. க. வை ஆதரிப்பதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி. மு. க.
மதிமுகவின் தீயின் பொறி, திராவிட நெறி, திருச்சியே குறி என துரை வைகோவை கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். வருகின்ற மக்களவை தேர்தலானது வரும்
வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தி. மு. க. வுக்கு
விஜய் டிவி புகழ் ரக்க்ஷனின் மறக்குமா நெஞ்சம் திரைப்படம் ஓடிடி வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியின் மூலம்
யோகி பாபு நடிக்கும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கியவர் யோகி பாபு. இவர்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ. தி. மு. க. வின் தலைமை அலுவலகமான எம். ஜி. ஆர். மாளிகையில் அ. தி. மு. க. வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின்
கடந்த 2017 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் அறம். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டெடுக்கும் கதைக்களத்தில் கிராமத்து
ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளித்து தமிழ்நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள
பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அன்று முதல் இன்று வரை தனது இசையினால் பலரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவருடைய இசையை பிடிக்காதவர்கள்
ஐபிஎல் போட்டிகளை காண வருபவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17வது
வாழைப்பழங்களிலேயே சிறந்த பழம் செவ்வாழைப்பழம். இதை நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற உடலுக்கு தேவையான எண்ணற்ற
ஐபிஎல் போட்டியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 17வது இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 20 மக்களவைத் தொகுதிகளில் பா. ஜ. க. நேரடியாக போட்டியிடவுள்ளதாக பா. ஜ. க. வின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராம்சரண் நடிப்பில் ரங்கஸ்தலம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.
திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித் தேரோட்டம் தொடங்கியதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ்பெற்ற திருவாரூர்
load more