விழுப்புரம் அருகே 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது.
ஒடுகத்தூர் அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்து 120 லிட்டர் கள்ள சாராயம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டியில் பூட்டியிருந்த வீட்டில் 14 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது குறித்து போலீஸார் வழக்கு
இரு பெண்கள் சென்ற டூவீலர் மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச குத்து சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவிக்கு தர்மபுரி பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சுசீந்திரம் அருகே பிளாட் விற்பனை என்ற பெயரில் மோசடி செய்தவரிடமிருந்து தங்களது பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்பம் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், மத்திய பாதுகாப்பு படைவீர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் விண்ணப்பிக்கலாம்
கள்ளக்குறிச்சி தனியார் ஆசிரியர் மாயமானதை அடுத்து போலீசார் விசாரணை.
நேற்று அதிகாலை வீட்டிலிருந்து முருநெல்லிகோட்டைக்கு சென்று பால் வாங்கி வருவதற்காக சென்னப்பன் வந்துள்ளார். அப்பொழுது சாலையின் ஓரத்தில்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி "இந்தியா கூட்டணி" அனைத்துகட்சிகளின் தேர்தல் பணிக்குழு அவசர செயற்குழு கூட்டம்" செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்
புளியங்குடி அருகே இருமன்குளம் அரசு பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வானவில் மன்றம் சார்பில் மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை பயிற்சி
காரைக்குடியில் வானவேடிக்கையின் போது தென்னைமரம் தீ பிடித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்கராபுரம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டையில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்வதற்கான 2D படிவம் வழங்கப்படுவதை தேர்தல் அலுவலர் மெர்சி ரம்யா ஆய்வு
குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
load more