மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சற்றுமுன்னர் வெளியிட்டார்.அதன்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் 64 பக்க தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.தேர்தல்
மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, 5 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும் என அ.தி.மு.க.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.தெலுங்கானா - புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை தமிழிசை
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான உடன்பாடு சற்று முன்னர் பா.ஜ.க. தலைமையகமான
”மலையாள சினிமாவுக்கு இப்போது நல்ல காலகட்டம்” என நடிகர் பிருத்விராஜ் கூறியுள்ளார்.மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான உடன்பாடு பா.ஜ.க. மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில்
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் வெறும் காகிதம் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல்
சினிமா, கில் நடிக்க ஆசை! – , வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், அதில் ஒன்று இப்போது நடந்து கொண்டிருப்பதாகவும் நடிகர்
அந்த நடிப்புப் பயிற்சியில் ஓராண்டு கழிந்தது. படிப்பு முடிந்ததும் இனிமேல் என்ன பண்ணப்போகிறோம் என்ற அச்சம் சூழ்ந்தது. சென்னையில் தங்குவதா? அதற்கான
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. 5 தொகுதிகளில் போட்டியிடும் என இன்று காலையில் எடப்பாடி பழனிசாமிதெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து,
மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. 5 தொகுதிகளில் போட்டியிடும் என இன்று காலையில் எடப்பாடி பழனிசாமிதெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து,
load more