பாடாங் பெசார், மார்ச் 20 – பெர்லீசிலுள்ள, பாடாங் பெசார் குடிநுழைவு, சுங்கத் துறை, தனிமைப்படுத்தும் சோதனை சாவடியை, நள்ளிரவு மணி 12 வரை திறந்திருக்கும்
கோலாலம்பூர், மார்ச் 20 – 700 ரிங்கிட் சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவது தொடர்பில், வைரலாகி இருக்கும் “போஸ்டர்” போலியானது என்பதை, பொதுச் சேவைத் துறை
கோலாலம்பூர், மார்ச் 20 – பாடு தரவுத் தளத்தில் தங்கள் தகவல்களை பதிந்து கொள்ளத் தவறும் தனிநபர்கள், அரசாங்கத்தின் உதவி அல்லது மானியங்களை பெறுவதில்
ஈப்போ, மார்ச் 20 – சட்டவிரோத மின்சார இணைப்பு தொடர்பான குற்றத்தை மறைக்க, TNB – மின்சார வாரிய அதிகாரிக்கு ஆறாயிரத்து 500 ரிங்கிட் கையூட்டு வழங்கிய
கோலாலம்பூர், மார்ச்-20, செவ்வாய்க்கிழமை பெர்லிசும் கெடாவின் பொக்கோ செனாவும் இரண்டாம் கட்ட வெப்ப அலையைப் பதிவுச் செய்திருப்பதாக மலேசிய வானிலை
லண்டன், மார்ச்-20, வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் புதியப் புகைப்படங்கள் வெளியாகி, அவரின் உடல் நிலை குறித்து ஒரு வாரமாக உலவிய வதந்திகளுக்கு
கிள்ளான், மார்ச் 20 – காப்பாரில், கடந்த மார்ச் 6 ஆம் தேதி பாதுகாப்பு காவலரைச் சுட்டுக் கொன்ற சந்தேக நபரை, போலீசார் தேடி வருவதாக தெரியவந்துள்ளது. ‘இந்த
ஈப்போ, மார்ச் 20 – பேராக், ஈப்போ, குவாலா கங்சார் சாலையிலுள்ள, ஹோவிட் (Hovid) மருந்து மற்றும் சுகாதார பராமரிப்பு தொழிற்சாலை தீக்கிரையானது. நேற்றிரவு மணி 10.25
ஷா ஆலாம், மார்ச்-20, சிலாங்கூர் ஷா ஆலாமில் நோன்புத் துறப்பதற்காக தாம் தயாராக வைத்திருந்த ஆரஞ்சு சுவைபானத்தை குடித்து விட்டார் என்ற ஒரே
இங்கிலாந்து, மார்ச் 20 – இங்கிலாந்து நாட்டில் sofa பஞ்சை உண்ணும் விநோத நோயால் மகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தாயார் ஒருவர் கண்ணீர்மல்க
ஜகார்த்தா, மார்ச்-20, சாலைகளில் நூற்றுக்கணக்கான மீன்கள் துள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ இந்தோனீசிய நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி கலவையான
கோலாலம்பூர், மார்ச் 20 – புத்ரா ஜெயா, Presint 15 இல் குழந்தை பராமரிப்பு இல்லத்தில் விடப்பட்ட மூன்று மாதம் ஆறு நாளான பெண் குழந்தை ஒன்று நேற்று இறந்தது. அந்த
கோலாலம்பூர், மார்ச் 20 – 3 ஆண்டு காலத்தில் ஒப்பந்த கால மருத்துவ அதிகாரிகளில் சுமார் 3,000 பேர் வேலையிலிருந்த விலகியுள்ளனர். தனியார் துறை மற்றும்
புத்ரா ஜெயா, மார்ச் 20 – இந்திய சமூகத்திற்கான உயரிய இலக்கு மற்றும் நோக்கத்தைக் கொண்ட திட்டத்தில் கவனத்தை செலுத்தக்கூடிய நோக்கில் பட்டறையை மித்ரா
கோலாலம்பூர், மார்ச்-20, மலேசிய ஆயுதப்படை அடுத்த மாத வாக்கில் தனது முதல் Black Hawk ஹெலிகாப்டரைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. TDM பயன்பாட்டுக்காக
load more