தியாகதுருகம் அடுத்த சித்தலுார் கிராமத்தில் போலீசாரை தாக்கிய 19 பேர் மீது வழக்கு.
தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சியில் உரிய பராமரிப்பின்றி நீர்தேக்க தொட்டியில் இருந்து நீர் வெளியேறுவதால் பொதுமக்கள் அதனை சரிசெய்ய கோரிக்கை
திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாத்தான்குளம் அருகே பானிபூரி வியாபாரியை காரை ஏற்றி படுகொலை செய்த மருந்து கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை சீட் அறக்கட்டளை சித்த மருத்துவமனையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட அளவில் நடந்த பல்திறன் போட்டிகளில் வெற்றி பெற்று கழுமங்குடா அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
சங்கராபுரம் ஒன்றிய சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் கலவை இயந்திரம் பழுது பாா்க்கும் போது தவறி கீழே விழுந்து கட்டுமான நிறுவன ஊழியா் உயிரிழந்தார்.
மண்மலை கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 'கிசான் கோஸ்தி' விழிப்புணர்வு விவசாய பயிற்சி கூட்டம் நடந்தது.
திருவாலங்காடு அருகே பெண்ணிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆறுமுகநேரியில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது, ரயில் மோதி டெய்லர் பரிதாபமாக இறந்தார்.
லயன்ஸ் சங்கம் சார்பாக நெல்லையில் முப்பெரும் விழா நடைபெற்றது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதால் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழுவினரின் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கயத்தாறு அருகே தோட்டத்திற்கு சென்றபோது வெயில் கொடுமையால் மயங்கி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வட்டாட்சியர் தலைமையில் ஆலோசனை
load more