தஞ்சாவூர்: தரைக்கு வெளியே இருக்கும் மரம் மட்டுமே வெளியில் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதனுடைய வேர் ஆழமாக பதிந்திருப்பது வெளியில் தெரியாது.
தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதுஇ நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம்பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் விவகாரத்தை திசை திருப்ப அதிமுக மீது அவதூறு பரப்பி வருவதாக முதல்வருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கணடனம் தெரிவித்து
துரிஞ்சலாறு உபவடிநில திட்டம் (Phase-IV) பணி துவக்க விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார். உடன் மாநில தடகள சங்க துணைத்தலைவர்
பாராளுமன்ற பொது தேர்தல் - 2024 தொடர்பான ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்ற பொது தேர்தல் - 2024 தொடர்பான ஆய்வு
தமிழ்நாடு ஆளுநர் மாண்புமிகு ஆர். என். ரவி அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குச் சிறிதும் மரியாதை அளிக்காமல், மீண்டும் மீண்டும் தவறிழைப்பவராக
ரேசன் அரிசி கடத்தலும் கைதும்: கடந்த 16.02.2024 அன்று தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மேம்பாலத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்
தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக தமிழிசை செளந்தர்ராஜன், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தல் 2024 அறிவிப்பினை அடுத்து அது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல்
Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிடம், எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு: திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார். சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில்
PM Modi TN Visit: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றிபெற்றே ஆக வேண்டும், என்ற இலக்குடன் பிரதமர் மொடி மற்றும் பாஜக தலைமை
load more