புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் பதவிகளை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்துள்ளார்.மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என
தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்புடைய அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வியாழக்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்
அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது.மக்களவைத் தேர்தலுக்கான தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவை எந்தெந்த தொகுதிகள் என்பது தற்போது இறுதி
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு தெரிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு எதிராக உச்ச
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு முழுமையாக நிறைவடைந்ததன் மூலம், திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் இறுதியாகியுள்ளன.மக்களவைத் தேர்தலில்
திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளராகக் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என பொதுச்செயலாளர் வைகோ
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.மக்களவைத் தேர்தலுக்கான தேதி
அதிமுக சின்னம், கொடி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்து
தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற 6 மாநில உள்துறைச் செயலாளர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல்
மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நீக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பௌச்சர்
பிரதமர் நரேந்திர மோடி கோவையில் இன்று மாலை வாகனப் பேரணி மேற்கொண்டார். கோவை சாய்பாபா கோயில் சிக்னல் பகுதியிலிருந்து இந்தப் பேரணி தொடங்கியது.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட பாமக முடிவு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் வடிவேலு ராவணன்
load more