நெல்லையில் பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 479 மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
ஆத்தூர் அருகே கத்தி முனையில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ ஆர் ஈஸ்வரன் அவர்கள் திறந்து வைத்தார்.
சங்கராபுரத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் உணவு பொருட்கள் பரிசோதனைக்காக மாதிரி சேகரிப்பு நிகழ்ச்சி நடந்தது.
திருக்கோவிலூர் நகரில் உள்ள சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பின்றி புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கையுந்து போட்டியில் பேட்டை ராணி அண்ணா கல்லூரி முதல் இடத்தை பிடித்தது. முதல் இடத்தை பிடித்த இந்த மாணவிகளுக்கு கல்லூரி வளாகத்தில் இன்று (மார்ச் 18)
பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
அறிவியல் கண்காட்சி போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளார்.
திருக்கோவிலூர் அ. தி. மு. க., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது.
திருக்கோவிலுாரில் லயன்ஸ் சங்கம், புதுச்சேரி அரவிந்த் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
பாளையங்கோட்டையில் தேமுதிக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சின்னசேலம் பகுதிகளில் கட்சிக் கொடிகள் பேனர்கள் அகற்றம்.
சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 49 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
முசிறி அருகே தா. பேட்டைதேமுதிக மாவட்ட அலுவலகத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி சட்டமன்ற
load more