கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் ஏ. கே. ஆன்றணியும், மறைந்த முன்னாள் முதல்வர் கே. கருணாகரனும் ஒரு காலத்தில் கட்சியில் கோஷ்டி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஜோடோ நியாய யாத்திரையின் இறுதிக்கட்ட பகுதி மகாராஷ்டிராவின் மும்பை அருகில் உள்ள பால்கர்
Folower Value Added: பூ மார்க்கெட், கோயில்களில் பயன்படுத்தப்படும் மலர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு வீணாகிவிடுகின்றன. இதை எப்படி மதிப்புக்கூட்டுவதற்கு
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து திருடியது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சிந்தக் கணவாய் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற சுரேஷ்குமார். கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த 2017-ம் ஆண்டு மே 24-ம் தேதி,
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் தேர்தலுக்கு முன்பாக பொதுமக்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக பா. ஜ. க கடும் முயற்சிகளை
பாஜக அரசு கடந்த 2018-ல் தேர்தல் பத்திரம் திட்டத்தைக் கொண்டுவந்தது. இதில் எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றது என்பது மட்டுமே தெரியும்.
மனித உயிருக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் 23 ஆக்ரோஷமான வெளிநாட்டு நாய் இனங்களின் (Foreign Dogs) இறக்குமதி, விற்பனை மற்றும் இனப்பெருக்கத்திற்கு மத்திய
`எப்போடா வரும்' என்று எதிர்பார்த்திருந்த விஷயம் நடந்திருக்கிறது. போன இடைக்கால பட்ஜெட்டிலாச்சும் இதுக்கு ஒரு விடிவுகாலம் வருமா என்று
கடந்த 2017-ம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து பத்திரத்தை
கேரள மாநிலத்தில் அவ்வப்போது யானைகள் ஊருக்குள் புகுந்துவிடுவதும், வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டுவதும் தொடர்கதையாக உள்ளது. சில சமயங்களில்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் தொடர்ச்சியாக 3-வது முறை காங்கிரஸ் எம். எல். ஏ-வாக இருந்த விஜயதரணி, கடந்த மாதம் பா. ஜ. க-வில் இணைந்தார். அவர்
ஜனநாயக திருவிழா..!2024-ம் ஆண்டு தொடங்கிய நாள்முதல் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும்
load more