ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகே 3 காரில் கடத்திச் செல்லப்பட்ட 3 டன் குட்கா மற்றும் பான்மசாலாவை போலீசார் சனிக்கிழமை பறிமுதல் செய்து,
கோவையில் மாா்ச் 18-இல் நடைபெறவுள்ள பிரதமா் நரேந்திர மோடியின் வாகனப் பிரசாரத்துக்கு சிறு மாற்றங்களுடன் கோவை மாநகர காவல்துறை அனுமதியளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பான முறையில் நடத்தப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின்
நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவிருப்பதாகவும், ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல்
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக் கோரியும், பொலிஸாரின் அராஜகத்தைக் கண்டித்தும்
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று முடித்து வைக்கப்பட்டது. வெடுக்குநாறிமலை ஆதிசிவன்
வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டுள்ள 8 தமிழர்களும் பிணையில் செல்ல முடியாதவாறு, தொல்லியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது
யாழ்ப்பாணம், சாட்டி கடலில் நீராடிய சிறுமி ஒருவர் நீரில் மூழ்கிச் சாவடைந்துள்ளார். இந்தப் பரிதாப சம்பவம் இன்று (16) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவக்கூடும் என்று நுவரெலியா மாவட்ட
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டோர் (16) சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தனர்.
யாழ்ப்பாணம் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
2026ஆம் ஆண்டு முதல் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், பொதுக் கல்விப் பாடங்களின் எண்ணிக்கையை ஏழாக மட்டுப்படுத்தி, A,B,C என பாஸ் வழங்குவது முற்றிலும்
தமிழில் புகார் அளிக்க காவல்துறை அவசர எண் 107 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் அதன் மூலம் தமிழ் மொழியில் பொலிஸ்
load more