இந்தியாவில் 142 கோடி மக்களை வழிநடத்தும் ஞானியாக பிரதமர் மோடி இருக்கிறார் என்று அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடப்பு மக்களவையின் பதவிக்காலம்
மின் வாகன கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறைந்தபட்சம் ரூபாய் 4,150 கோடி முதலீட்டில் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமைத்தால்
இந்தியா அரசியல் களமே பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருந்த லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில்
பிரதமர் மோடியின் ரசிகனாக இருந்து தொண்டனாக மாறியுள்ளேன் என்று நடிகர் சரத்குமார் பாஜக பொதுக் கூட்டத்தில் பேசினார். அதுமட்டுமின்றி ஊழலற்ற ஒரு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் நம்பிக்கை
பிரதமரின் சூரிய இல்லம் இலவச மின்சார திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பதிவு செய்துள்ளதாக பிரதமர் பாராட்டு. இலவச மின்சாரத்
இந்தியாவை மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் மையமாக ஊக்குவிப்பதற்கான திட்டத்திற்கான கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம்
2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 73.55 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப் பட்டுள்ளது.
'பூட்டானுக்கு வாருங்கள்' என்று பூட்டான் பிரதமர் விடுத்த அழைப்பை நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா ஊழல் வடிக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஊழல்வாதிகள் யாரும் தப்ப முடியாது
load more