இன்று, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், புதிதாக நியமிக்கப்பட்ட 2 கமிஷனர்களுடன் தேர்தல் தேதியை அறிவிக்கிறார். தற்போதைய 17வது பாராளுமன்றத்தின்
15 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 2 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். மும்பை எல்லோகேட்டில் கடலோர காவல்படை அலுவலகம் உள்ளது. இங்கு
தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்வதை விட மேம்படுத்த முடியும் என நான் நம்புகிறேன் என்று அமித் ஷா கூறினார். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை
இரட்டை இலை சின்னம் இதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று வெளியிட உள்ளது. இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கட்சி கொடியை
புதுச்சேரியில் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை வரும் 25ஆம் தேதி முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி
அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராக மறுப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. டெல்லியில் மதுபானக்
உலகம் வேகமாக வளர்ந்து வரும் நேரத்தில் தேக்கமடைந்து வரும் ஒரு நாடு தனது தீர்மானத்தில் அதையே திரும்ப திரும்ப கூறியுள்ளது என்று இந்தியா கூறியது.
தேர்தல் கமிஷன் தலையிட்டு பிரச்னைகளை பரிசீலித்து தங்கள் கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் இரட்டை இலை சின்னமும் அ. தி. மு. க. கட்சிக்
டெல்லி மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் கவிதாவை அமலாக்க இயக்குனரகம் நேற்று கைது செய்தது. தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும்,
கேரள கலாச்சாரம் அமைதியை ஊக்குவிக்கிறது, ஆனால் UDF மற்றும் LDF கட்சிகள் வன்முறை அரசியலில் ஈடுபடுகின்றன என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கேரள
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி முற்றிலும் ஒழிந்துவிடும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து
இந்தியாவை அசைக்க முடியாத சக்தியாக மாற்ற பிரதமர் மோடி வந்துள்ளார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கன்யாகுமரி மாவட்டம்
காவல்துறையை ஏவல்துறையாகப் பயன்படுத்துவதை திமுக கைவிட வேண்டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே தொகுதியில் இருந்து பிரதமர் மோடி இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். கர்நாடகாவில் லோக்சபா தேர்தல்
மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அனுஷா ரவி இன்று அறிவித்தார் கோவையை சேர்ந்த அனுஷா ரவி, மக்கள் நீதி மய்யத்தின்
load more