தூத்துக்குடி மாவட்டம் முதலூர் ஊராட்சி ஆத்திக்காடு கிராமத்தில் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி 55 பெண்கள் தங்களது கண்களில்
கோவை கரடிமடை பகுதியில் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்களைத் தாக்கி அரிசியை சாப்பிட்ட ஒற்றை காட்டு யானை அச்சத்தை
தேனி மாவட்டம் மேலசொக்கநாத புரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொந்த உபயோக ஆட்டோவை நைசாக தள்ளிச் சென்று திருடிய 6 பேர் கும்பலை
கடலூர் மாவட்டத்தில் சுமார் 65 ஆண்டுகளாக நீடித்து வந்த பட்டா பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு 3 ஆயிரத்து 543 பேருக்கு நில உரிமைப் பட்டா வழங்கப்பட்டது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 48 முதல் நிலை கோவில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை
சென்னை, சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் 15 கோடியே 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேறுகால பச்சிளங்குழந்தை
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதிக்கு நாளை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடியின் வருகையையொட்டி பொதுகூட்டம் நடைபெறும் மைதானம் அருகே
சென்னை, பல்லாவரத்தில் உள்ள எஸ்டி கூரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரேத
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பாப்திஸ்து காலனியில் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய குடியிருப்புப் பகுதியில் ஒரே நேரத்தில் சிறுத்தையும்,
தருமபுரி மாவட்டத்தில் பாலியல் தொல்லை கொடுத்ததை 10 வயது சிறுவன் வெளியே சொல்லிவிடுவானோ என்ற அச்சத்தில் அவனை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக 12 ஆம்
ஆந்திராவில் இருந்து காரில் தமிழகத்திற்கு மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட 900 கிலோ குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்களுடன் தப்ப முயன்ற காரை
ராசிபுரம் அடுத்த தொட்டிப்பட்டி காந்திநகர் பகுதியில் கடந்த 8 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி கிராம மக்கள் சாலை மறியலில்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுத்தீ பரவ காரணமாக இருந்ததாக தேயிலை தோட்ட உரிமையாளர் உள்பட நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடகாவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் 500 கிலோ குட்கா பாக்கெட்டுகளை சேலத்தை அடுத்த உடையாப்பட்டி புறவழிச் சாலையில் பறிமுதல்
மீனவர்கள் மீதான தாக்குதல், இழுவை மடி வலையை தடை செய்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செருதூர் ஃபைபர் படகு மீனவர்கள் வேளாங்கண்ணி ஆர்ச்
load more