நாடாளுமன்றத் தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் தலைமையில், தேசிய அளவில் வார் ரூம் அமைத்துள்ளது
பெண்ணை ஆபாசம் படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
லோக்சபா தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 61 துணை பி. டி. ஓ.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு சென்னை உயா்நீதிமன்றம்
மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-தேமுதிக இடையே இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி
வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன என்று மத்திய அமைச்சர் அமித்ஷா
வளர்ப்பு நாய்கள் தாக்கி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் 23 வகையான கொடூர நாய்களை விற்பனை செய்வதற்கும், வளர்ப்பதற்கும் தடை
உளுந்துார்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கை திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலத்தில் மாவட்ட கல்வித்துறை சார்பில் நடந்த மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணியில் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் 48 கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு இலவசமாக நீர்மோர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனஅமைச்சர் சேகர்பாபு
காதலனை கரம் பிடிக்க இளம் பெண் கடத்தல் நாடகம் ஆடிய சம்பவம் திருவெறும்பூர், அரியமங்கலம் மற்றும் பொன்மலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
மதுரை மாட்டுத்தாவணியில் பாரதிய மஸ்தூர் சங்க பெயர் பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா நடந்தது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. சின்னம் தொடர்பான
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள தொட்டிபட்டி சாய் தபோவனம் கோயிலில் இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தாராபுரத்தில் இருந்து சென்னை செல்லும் புதிய பேருந்து சேவையை அமைச்சர்கள் மு. பெ. சாமிநாதன், கயல்விழி
load more