பாஜக கூட்டணியில் பாமக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இறுதி கட்ட பேச்சு வார்த்தை முடிவடைந்து பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்
சென்னை அருகே பம்மலில் கூடுதலாக சாம்பார் கேட்ட விவகாரத்தில் உணவக ஊழியர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் ஒரு சவரன் தங்கம் விலை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது என்பதையும் பார்த்தோம். இந்த
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்து உள்ளது
ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாவை ஏற்கனவே ஒரு சில அமைச்சர்கள் புறக்கணித்த நிலையில் தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆளுநர்
போதைப் பொருள் கடத்திய வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்
மக்களவைத் தேர்தலை ஒட்டி மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு வருமாறு தேமுதிகவிற்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓரிரு
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் மற்றும் புதுவை என மொத்தம் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில்
தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் இன்று பொள்ளாச்சி செல்லவிருப்பதால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில்
ஆயிரம் ரூபாய் மகளிருக்கு பிச்சை காசு கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்களா என பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு சமீபத்தில் பேட்டியில் கூறிய
அமலாக்க துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக்கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்கத் துறை
காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிந்தவுடன் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். குடியுரிமை
பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக ஒருவரை கைது செய்து என். ஐ. ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான சபீர் முக்கிய குற்றவாளி இல்லை
CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டதாக நேற்று முன்தினம் மத்திய அரசு தெரிவித்து இருந்தது. பிளவுவாத அரசியலை
தேர்தல் நேரத்தில் வந்து பொய்களை சொன்னால், அதை நம்ப தமிழ்நாட்டு மக்கள் என்ன ஏமாளிகளா என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆட்சியில்
load more