ஆலங்குளத்தில் மகளிர் தின விழா விளையாட்டு போட்டி நடைபெற்றது.
சேலத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
புளியங்குடி அருகே பலபத்திரராமபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்
கொங்கு கலை அறிவியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஆலங்குளத்தில் வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு போலீசார் விசாரணை.
சிவகாசி ஊராட்சி பகுதிகளில், கோடை கால குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க ஒன்றிய கவுன்சிலர்கள் வலியுறுத்தல்.
கோவை மேற்கு மண்டல அளவிலான அஞ்சல் துறை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களின் புகார் மனுக்களை வரும் 20ம்தேதிக்குள் அனுப்ப
இந்திலி ஆர். கே. எஸ்., கல்லுாரியில் வேலை வாய்ப்பு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
மெக்சிகோவில் கிராம மக்கள் எரிமலைக்கு விழா கொண்டாடி வழிபடுகின்றனர்.
கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சேலத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 3 நபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரத்தில் சார்பு நீதிமன்ற கட்டுமானப் பணிகளை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்தார்.
தம்மம்பட்டி பேரூராட்சி தலைவரை கண்டித்து கவுன்சிலர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜகவுக்கு சம்மட்டி அடி விழும் என்று கூறிய மக்கள்
load more