புனித ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகையுடன் இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடிக்க துவங்கினர். மதுரை மாவட்டம்,
ஓசூர் அருகே அனுசோனை பகுதியில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி, எதிரே வந்த தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து மீது மோதியதில் லாரி ஓட்டுநர் சம்பவ
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அலங்கார பூச்செடிகள், அமரும் பலகைகள், செயற்கை நீர் ஊற்றுகள் உள்ளிட்ட பல்வேறு
திமுக கூட்டணியில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் போட்டி கோயம்புத்தூர் முதலில் பரிசீலனையில் இருந்தது; அதற்கு பதிலாக திண்டுக்கல்லை கேட்டு
திமுக கூட்டணியில் நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளில் CPI போட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் CPI போட்டியிடும் தொகுதிகள் குறித்த
ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா அமைச்சரவையையும் கலைத்தார் மனோகர் லால் கட்டார் ஹரியானாவின் அடுத்த முதல்வர் நயாப் சிங் சைனி.?
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம், சிறுநாகலூரில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்ற தனியார் பேருந்து
சி.ஏ.ஏ சட்டத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், அச்சட்டம் குறித்து நடிகர் விஜய் உட்பட அனைவரும் படித்து தெரிந்து கொண்டு பேசவேண்டும்
சென்னை அம்பத்தூர் அருகே இலவசமாக சிக்கன் பக்கோடா கேட்டு தர மறுத்த மாஸ்டரை வெட்டிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாடி
பாஜகவில் கட்சியை இணைத்தார் சரத்குமார் பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் அகில இந்திய சமத்துவ
கோயம்புத்தூரில் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல்நலக்குறைவால் காலமானார். 55 வயதான அவர் மூச்சுத் திணறல் காரணமாக தனியார்
பிரேஸில் நாட்டின் லாத்தம் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான போயிங் 787 விமானம் 263 பயணிகளுடன் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென்று குலுங்கி சில
தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும், நாடாளுமன்றத்துக்குள் புகுந்து கலவரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள தமது ஆதரவாளர்களை
தேசத்தை கட்டமைக்கவே வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சிலர் நினைப்பது போல் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல
தடை செய்யப்பட்ட இழுவை மடி வலையை பயன்படுத்தி விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதால் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படுவதாக கூறி வேதாரண்யத்தில்
load more